ஞாயிறு, 4 ஜூலை, 2010

இதய புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
கிறுக்கிவைத்த
உன் பெயரை

ஒரு தடவையாவது
வாசிக்காமல்
கண்கள் உறங்குவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக