ஞாயிறு, 4 ஜூலை, 2010

தொலைபேசி
இணைப்பை துண்டித்து
பல நிமிடம் கடந்த பின்பும்
இன்னும் ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது .

உன் இதழ்கள் 
உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
 நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அறையெங்கும் !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக