ஞாயிறு, 4 ஜூலை, 2010
தொலைபேசி
இணைப்பை துண்டித்து
பல நிமிடம் கடந்த பின்பும்
இன்னும் ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது .
உன் இதழ்கள்
உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அறையெங்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக