சனி, 27 பிப்ரவரி, 2010
இப்போதெல்லாம்
நான்
கர்வத்தோடு அலைகிறேனாம்
ஆமாம்
உன்னை படைத்தது விட்ட
கர்வத்தில் பிரம்மாவே
அலையும் போது
உன்னை அடைந்த நான்
கர்வத்தில் அலைவதில் தப்பில்லையே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக