சனி, 21 ஆகஸ்ட், 2010

ஒவ்வொரு 
வார்த்தையும் ஜனனித்தது 
உன்னால்
மொழியாகும்போழுது,

உன்னோடு 

பேசாத
ஒவ்வொரு வார்த்தையும்
கருவறை குழந்தையாகவே
என்னுள் வளர்கின்றது

பாறையின்மேல் பெய்துசெல்லும்
மழைத்துளிபோல பயனற்று
மடிகின்றேன், 

பசுமையில்லாமல்,

உயிர்க்குளிகூட வற்றிப்போனது
உன்பார்வை, 

உன்வார்த்தை,
உன்வருகை, 

உதயமில்லாதபோது..!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக