சனி, 21 ஆகஸ்ட், 2010

உன்னைப் பார்த்த விழிகள் 
இன்று 
இமைக்க மறுக்கின்றன 
உன் பெயர் மாத்திரம் 
உச்சரித்த இதழ்கள் 
இன்று 
மௌனித்துப் போயின! 

உன் 
வரவுக்காக ஓடி ஓடி 
காத்திருந்த கால்களின் 
நடை தளர்ந்து போயின 


ஆனாலும் 


உனகாகவே காத்திருக்கும் 
என் 
இதயம் மட்டும் இன்னும் 
ஓயாமல் துடித்துக் கொண்டிருகின்றது 
உன் வரவுக்காக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக