வெள்ளி, 3 டிசம்பர், 2010

பிரிந்து போன 
நாளில் எல்லோரும்
கொடுத்தார்கள் நினைவு பரிசு..

நீ 
மட்டும் கொடுத்தாய் 
உன் நினைவுகளை
பரிசாக..,

விக்கலில் 

நான் தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது 

நீயாக இருந்தால் நீடிக்கட்டுமே..!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக