வெள்ளி, 3 டிசம்பர், 2010
பிரிந்து போன
நாளில் எல்லோரும்
கொடுத்தார்கள் நினைவு பரிசு..
நீ
மட்டும் கொடுத்தாய்
உன் நினைவுகளை
பரிசாக..,
விக்கலில்
நான் தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது
நீயாக இருந்தால் நீடிக்கட்டுமே..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக