வெள்ளி, 17 டிசம்பர், 2010


கரையும் பனித்துளிபோல,
மறையும் மழைத்துளிபோல
தொலைத்துவிட
முடியவில்லை,

உன்னோடு 
இணைந்த
என் 
உறவையும்,
நினைவுகளையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக