செவ்வாய், 21 டிசம்பர், 2010


நீ 
என்னருகில் வருகையில் 
என்னை சுற்றியுள்ள 

அனைத்து உயிர்களும் 
உயிரற்று போகிறது,

என்னையும் சேர்த்து…  

பெண்ணே 
உன் உதடுகள் பேசும் 
அழகை விட 

இமை திறந்து பேசும் விழிகளே 
எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக