செவ்வாய், 15 ஜூன், 2010

நாம்
சேர்ந்து நடக்கையில்
நம் இருவர்
விரல்கள் உரசிகொண்டதைதான்




கவிதைகளாக
எழுதிகொண்டிருக்கிறேன்
என் பக்கங்களில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக