செவ்வாய், 22 ஜூன், 2010

நீ இரக்கக் காரி தான் ...

நான் கேட்காமலயே
கொடுக்கிறாயே சந்தோசங்களை...
அதனால் தான் என்னவோ

உன்னிடம் வாங்கிய
காதலின் கணத்தை

எந்தப் பெண்ணிடமும் இதுவரை
பார்த்ததில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக