செவ்வாய், 22 ஜூன், 2010
நீ இரக்கக் காரி தான் ...
நான் கேட்காமலயே
கொடுக்கிறாயே சந்தோசங்களை...
அதனால் தான் என்னவோ
உன்னிடம் வாங்கிய
காதலின் கணத்தை
எந்தப் பெண்ணிடமும் இதுவரை
பார்த்ததில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக