பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல்
காரணமில்லாமல்
நினைவில் வந்தாய்
காதல்
வசனங்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல்
நினைக்க வைத்தாய்
நினைக்க வைத்தாய்
காதல்
ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல்
காரணமில்லாமல்
கனவாய் வந்தாய்
அப்போது
அப்போது
புரியவில்லை
காதலிக்க காரணம் தேவையில்லை என்று
இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்
காரணத்தோடு வந்தால்
அது காதல் இல்லை என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக