சனி, 5 ஜூன், 2010

முதல் முத்தம்
நினைவு கூறும் போதெல்லாம்
கைகளால் முகத்தை மூடுகிறாய்
விரல் இடுக்கில்
வழிகிறது நாணம்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக