ஞாயிறு, 28 மார்ச், 2010
ஆரம்பத்தில்
ஆட்கொண்டு
ஆர்பரித்துபோன
அந்த ஒற்றை நதி
சிலகாலம்
சலனமற்றுபோன
தடம் மீதி இருக்க..,
நதி
எங்கே போயிற்று?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக