ஞாயிறு, 28 மார்ச், 2010

ஆரம்பத்தில்
ஆட்கொண்டு
ஆர்பரித்துபோன
அந்த ஒற்றை நதி


சிலகாலம்
சலனமற்றுபோன
தடம் மீதி இருக்க..,


நதி
எங்கே போயிற்று?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக