ஞாயிறு, 28 மார்ச், 2010

சிறகிலிருந்து பிரிந்த இறகு
ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிசெல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக