ஞாயிறு, 28 மார்ச், 2010

உன்னிடமிருந்து
கற்றுகொண்டது காதலை மட்டுமல்ல!
எனக்கான அர்த்ததையும்தான்


நாளை
உன்னை பெற,
தேடவேண்டிய எல்லாவற்றையும் தேடிக்கொள்வேன்,


அப்போது
நீ தொலைந்து போயிருப்பாய்


என்
வாழ்வையும் தொலைதிருப்பாய்,


அழுது,அழுது
கண்கள் சிவந்திருக்கும்..,


ஆறுதலுக்கு
எல்லாமே இருக்கும் -ஆனால்
எதுவும் ஆறுதலாய் இருக்காது
நானும் இருக்கமாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக