உன்னிடமிருந்து
கற்றுகொண்டது காதலை மட்டுமல்ல!
எனக்கான அர்த்ததையும்தான்
நாளை
உன்னை பெற,
தேடவேண்டிய எல்லாவற்றையும் தேடிக்கொள்வேன்,
அப்போது
நீ தொலைந்து போயிருப்பாய்
என்
வாழ்வையும் தொலைதிருப்பாய்,
அழுது,அழுது
கண்கள் சிவந்திருக்கும்..,
ஆறுதலுக்கு
எல்லாமே இருக்கும் -ஆனால்
எதுவும் ஆறுதலாய் இருக்காது
நானும் இருக்கமாட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக