ஞாயிறு, 28 மார்ச், 2010

காதலே!


நீ
சிலருக்கு சிறை,
சிலருக்கு சுகம்,
சிலருக்கு சோகம்,
சிலருக்கு தவம்,
சிலருக்கோ அனுபவம்,


ஏன்
எனக்கு மட்டும்
நீ எப்போதும் சுமையாய் இருக்கிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக