ஞாயிறு, 28 மார்ச், 2010
காதலே!
நீ
சிலருக்கு சிறை,
சிலருக்கு சுகம்,
சிலருக்கு சோகம்,
சிலருக்கு தவம்,
சிலருக்கோ அனுபவம்,
ஏன்
எனக்கு மட்டும்
நீ எப்போதும் சுமையாய் இருக்கிறாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக