வெள்ளி, 7 மே, 2010


உன்னை பிரிந்து 

என்று
தனிமைக்கு வந்தேனோ 

அன்றிலிருந்து
உணர்கிறேன்

உன்னைவிட
வேறு யாரும் 
என்மீது
இவ்வளவு நேசம்
வைக்கமுடியாது என்பதை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக