வெள்ளி, 7 மே, 2010
உன்னை பிரிந்து
என்று
தனிமைக்கு வந்தேனோ
அன்றிலிருந்து
உணர்கிறேன்
உன்னைவிட
வேறு யாரும்
என்மீது
இவ்வளவு நேசம்
வைக்கமுடியாது என்பதை
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக