திங்கள், 31 மே, 2010


உனக்கான 

என் காதல் மரத்திலிருந்து 

தினமொரு
கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது 


என் கண்ணீர் 

எனும் மழையாலும்,


உன் 

நினைவெனும் புயலாலும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக