திங்கள், 31 மே, 2010
உனக்கான
என் காதல் மரத்திலிருந்து
தினமொரு
கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர்
எனும் மழையாலும்,
உன்
நினைவெனும் புயலாலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக