செவ்வாய், 25 மே, 2010

செருப்பில்லாமல்

நடக்கும் போதுதான்முள் குத்துகிறது,


நீ இல்லாமல்

நடக்கும் போதுதான்

வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக