செவ்வாய், 25 மே, 2010


எப்போதாவது

உன்னிடம்
ஏதாவது நான் கேட்பது,

கேட்டதை பெற வேண்டும்
என்பதற்காக அல்ல...

'ம்ஹூம்' என்று
உதடு பிதுக்கி
சிணுங்கல்

கவிதை
வாசிப்பாயே...
அதை ரசிக்கத்தான்.....!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக