செவ்வாய், 25 மே, 2010
எப்போதாவது
உன்னிடம்
ஏதாவது நான் கேட்பது,
கேட்டதை பெற வேண்டும்
என்பதற்காக அல்ல...
'ம்ஹூம்' என்று
உதடு பிதுக்கி
சிணுங்கல்
கவிதை
வாசிப்பாயே...
அதை ரசிக்கத்தான்.....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக