வெள்ளி, 7 மே, 2010


வள்ளுவன்

உன் இதழ்களை பார்த்தபின்புதான்

திருக்குறளை இரண்டு வரியில் எழுத தொடங்கினானோ -என்ற தீராத கேள்விக் கனைகளும் அவ்வப்பொழுது என்னை தீண்டி பார்க்கத்தான் செய்கின்றன .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக