சனி, 27 பிப்ரவரி, 2010
இப்போதெல்லாம்
நான்
கர்வத்தோடு அலைகிறேனாம்
ஆமாம்
உன்னை படைத்தது விட்ட
கர்வத்தில் பிரம்மாவே
அலையும் போது
உன்னை அடைந்த நான்
கர்வத்தில் அலைவதில் தப்பில்லையே?
புதன், 24 பிப்ரவரி, 2010
நீ
இல்லாமல் சாகசொல்
சாகிறேன்...,
ஆனால்
வாழ சொல்லாதே!
சனி, 20 பிப்ரவரி, 2010
அன்று
மழையில்
நான் நனைந்ததை கண்டு
நீயும் நனைந்த நாட்கள் தான்
நினைவுக்கு வருகிறது !
நான்
மழையில் நனையும்
எந்த நாட்களிலும்...,
ஒரு
வார்த்தை கூட பேசாமல்...,
ஓராயிரம் கவிதைகளை
தந்துவிட்டாய்
நீ!
வியாழன், 11 பிப்ரவரி, 2010
நிழலாக…
கொதிக்கும் மணலில்
நிழல் தேடுகையில்
நினைவுக்கு வருகிறாய் நீ!
நீயே நிழலாய் வருவதால் சூடு மறகின்றன கால்கள்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)