சனி, 27 பிப்ரவரி, 2010


இப்போதெல்லாம்
நான்
கர்வத்தோடு அலைகிறேனாம்

ஆமாம்

உன்னை படைத்தது விட்ட
கர்வத்தில் பிரம்மாவே
அலையும் போது
உன்னை அடைந்த நான்
கர்வத்தில் அலைவதில் தப்பில்லையே?

புதன், 24 பிப்ரவரி, 2010

நீ
இல்லாமல் சாகசொல்
சாகிறேன்...,


ஆனால்

வாழ சொல்லாதே!

சனி, 20 பிப்ரவரி, 2010


அன்று


மழையில்


நான் நனைந்ததை கண்டு


நீயும் நனைந்த நாட்கள் தான்


நினைவுக்கு வருகிறது !




நான்


மழையில் நனையும்


எந்த நாட்களிலும்...,




ஒரு


வார்த்தை கூட பேசாமல்...,




ஓராயிரம் கவிதைகளை


தந்துவிட்டாய்


நீ!

வியாழன், 11 பிப்ரவரி, 2010

நிழலாக…



கொதிக்கும் மணலில்
நிழல் தேடுகையில்
நினைவுக்கு வருகிறாய் நீ!


நீயே நிழலாய் வருவதால் சூடு மறகின்றன கால்கள்.