செவ்வாய், 5 ஏப்ரல், 2011
அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்,
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்!
எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்!
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)