என்னையே
ரசிக்காத நான்!
எதையெதையோ
ரசிக்கின்றேன் உன்னால்!
செவ்வாய், 22 ஜூன், 2010
வெள்ளி, 18 ஜூன், 2010
செவ்வாய், 15 ஜூன், 2010
சனி, 5 ஜூன், 2010
காதல் பற்றி
எழுதிய கவிகள்,
எல்லாமே கடலில்
இட்ட கடுகு
போன்றது...!
காதல் ஒண்ணும்,
அடைப்பு குறிக்குள்
அடைக்கும்
வார்த்தைகள்
இல்லை....!
அம்பு குறி இட்ட சிவப்பு
ஈர இதயமும் இல்லை....
அடி கோடு இட்ட
வாக்கியமும் இல்லை....
இத்துணை சொல்லி விட்டு,
நான் எப்படி விளக்குவது... காதலை?,
காதல் கொள்ளுங்கள்........
அதை யாருக்கேனும், விளங்க வைக்க
உங்களுக்கேனும் முடிகிறதா
பார்ப்போம்.....!
எழுதிய கவிகள்,
எல்லாமே கடலில்
இட்ட கடுகு
போன்றது...!
காதல் ஒண்ணும்,
அடைப்பு குறிக்குள்
அடைக்கும்
வார்த்தைகள்
இல்லை....!
அம்பு குறி இட்ட சிவப்பு
ஈர இதயமும் இல்லை....
அடி கோடு இட்ட
வாக்கியமும் இல்லை....
இத்துணை சொல்லி விட்டு,
நான் எப்படி விளக்குவது... காதலை?,
காதல் கொள்ளுங்கள்........
அதை யாருக்கேனும், விளங்க வைக்க
உங்களுக்கேனும் முடிகிறதா
பார்ப்போம்.....!
நினைவாற்றலை
ஆகாயத்தின் மேல்
வளர்க்க விரும்பினேன்
என் நினைவுகள் உன்னை சுற்றுவதால் !
என் நினைவுகள் உன்னை சுற்றுவதால் !
ஆகாயத்தின் மேல்
உன்னை வர்ணிக்க விரும்பினேன்
காகிதத்தின் நீளம் , அகலம் பத்தாததால் !
தேன்
காகிதத்தின் நீளம் , அகலம் பத்தாததால் !
தேன்
சுவையானது தான்
இல்லை என்று யார் சொன்னது ?
உன் எச்சில் சுவைக்காத வரை !
இல்லை என்று யார் சொன்னது ?
உன் எச்சில் சுவைக்காத வரை !
பூக்களில் வரும் வாசனை அற்புதமாக
தோன்றவில்லை
உன் வாசம் கண்டதால் !
உன் சிரிப்பு
தோன்றவில்லை
உன் வாசம் கண்டதால் !
உன் சிரிப்பு
உண்மையிலேயே அழகுதான்
இல்லை என்றல் அதை பார்க்க
இவ்வளவு ஆர்வம் வருவது ஏன் ?
இல்லை என்றல் அதை பார்க்க
இவ்வளவு ஆர்வம் வருவது ஏன் ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)