திங்கள், 31 மே, 2010
வியாழன், 27 மே, 2010
செவ்வாய், 25 மே, 2010
வெள்ளி, 14 மே, 2010
ஞாயிறு, 9 மே, 2010
உன்னை நானும் என்னை நீயும்
காணக் கிடைக்கும் நாட்களில்…
இருவரும் சந்தித்துக் கொண்ட
முதல் நொடியில் இருந்து
நகர்கின்ற அத்தனை நொடிகளும்…
சிரித்து சிரித்து
ரசித்து ரசித்து கடந்தாலும்…
நேரமாகிப்போய் பிரிய முற்படும்
அந்த கடைசி நொடியில்…
கண்ணுக்குள் திரண்டு நிற்கும்
கண்ணீரின் துளியில்தான்
உணரப்படுகின்றது…
நம் காதலின் ஆழமும் வலியும்...,
காணக் கிடைக்கும் நாட்களில்…
இருவரும் சந்தித்துக் கொண்ட
முதல் நொடியில் இருந்து
நகர்கின்ற அத்தனை நொடிகளும்…
சிரித்து சிரித்து
ரசித்து ரசித்து கடந்தாலும்…
நேரமாகிப்போய் பிரிய முற்படும்
அந்த கடைசி நொடியில்…
கண்ணுக்குள் திரண்டு நிற்கும்
கண்ணீரின் துளியில்தான்
உணரப்படுகின்றது…
நம் காதலின் ஆழமும் வலியும்...,
சனி, 8 மே, 2010
இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் காதல்,
தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...
அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?
எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைத்தில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.
புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!
இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!
இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன
இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?
என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் காதல்,
தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...
அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?
எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைத்தில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.
புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!
இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!
இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன
இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?
என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"
வெள்ளி, 7 மே, 2010
காதல் அது ஒரு
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்
காதல் அது சில
மோதலில் ஆரம்பமாகி
சாதலில் முடியும்
காதல் அது மிக
இரகசியமாக ஆரம்பித்து
பொது இடங்களில் திரையிடும்
காதல் அது
உள்ள உரசலில் அடைபட்டு
உடல் உரசலில் உடைபடும்
காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டு சலிக்கும்
காதல் அது
சந்தோசத்தில் சிரிக்கும்
சந்தேகத்தால் மரிக்கும்
காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து
காதல் அது
கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்
காதல் அது
சில்மிசம் செய்யும்
விசமும் அருந்தும்
காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்
காதல் அது
உறவுகளை உருவாக்கும்
பெற்றோர்களையும் பிரிக்கும்
காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்.
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்
காதல் அது சில
மோதலில் ஆரம்பமாகி
சாதலில் முடியும்
காதல் அது மிக
இரகசியமாக ஆரம்பித்து
பொது இடங்களில் திரையிடும்
காதல் அது
உள்ள உரசலில் அடைபட்டு
உடல் உரசலில் உடைபடும்
காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டு சலிக்கும்
காதல் அது
சந்தோசத்தில் சிரிக்கும்
சந்தேகத்தால் மரிக்கும்
காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து
காதல் அது
கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்
காதல் அது
சில்மிசம் செய்யும்
விசமும் அருந்தும்
காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்
காதல் அது
உறவுகளை உருவாக்கும்
பெற்றோர்களையும் பிரிக்கும்
காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?